Wednesday, January 21, 2009

முதற் கிறுக்கல்!!!

மனிதனை மற்ற உயிர்களிடத்தில் இருந்து பிரித்து மேன்மைஉடையவனாக இவ்வுலகத்தில் உலாவவிட்டிருப்பது
மற்றஎவைகளிடத்தில் காணப்படாத பகுத்தறிவும், அந்த பகுத்தறிவால் கண்டறியப்பட்ட சிந்தனைகளையும், கருத்துக்களையும், மகிழ்வுகளையும், துக்கங்களையும் உற்றார் உறவினர்கள்
மற்றும் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் தன்மையும்தான் என்றால்
அது மிகைஆகாது...

நாம் கற்று அறிந்த சிந்தனைகளையும் கருத்துக்களையும் உலகிற்கு எடுத்து சொல்ல ஒரு ஊடகம் தேவை அவ்வழியே நான் தேர்வு செய்த ஒரு மிகச்சிறந்த ஊடகமாக இந்த பூவலையை கருதுகிறேன். இக்கணம் முதலாய் நான் என் சிந்தனைகளையும், கருத்துகளையும், வாழ்க்கை பதிவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தொடங்குகிறேன் என் புது அத்தியாயத்தை.


- செல்வகுமார்இனியன்!!!

2 comments:

  1. Good da.......... Keep it up.......

    ReplyDelete
  2. unadhu thag(kk)athai varaverkiren.. sezhipum seerum un swasathodum..!!

    ReplyDelete